tag:blogger.com,1999:blog-9540420.post111108383121174909..comments2024-01-01T05:02:48.800-08:00Comments on கறுப்பி: நடி(க்கிற)கை வாழ்க்கைகறுப்பிhttp://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-9540420.post-1111160833911642162005-03-18T07:47:00.000-08:002005-03-18T07:47:00.000-08:00நரேன் நீங்கள் சொல்வது எனக்குப் புரிகின்றது. நான் ச...நரேன் நீங்கள் சொல்வது எனக்குப் புரிகின்றது. நான் சொல்வதும் அதைத்தான். ஒரு பெண்ணில் (வயது பற்றி இங்கே நாம் கண்டு கொள்ளத் தேவையில்லை) ஒரு ஆணுக்கு ஈர்ப்பு ஏற்படுவது இயற்கை. அதே போல்த்தான் பெண்ணிற்கும் உண்டு. எனக்குப் பல ஆண் நண்பர்கள் இருக்கின்றார்கள். என் அன்றைய தோற்றம் பற்றி – அதாவது இண்டைக்கு நல்ல வடிவாய் இருக்கிறாய்.. இல்லாவிட்டால் என்ன முகம் எல்லாம் வீங்கி ஒரு மாதிரி இருக்கிறாய்.. இல்லாவிட்டால் உடம்பு வைத்துவிட்டது. இந்த உடுப்பு நல்லா இருக்கு.. தலைமயிர் இன்று நல்லா இல்லை. இத்யாதி இத்யாதி விமரச்சனங்களை வைப்பார்கள். இவை எனக்கு ஒரு போதும் சங்கடத்தைத் தருவதில்லை. அதே போல் நானும் அவர்களுடன் கதைப்பதுண்டு. ஏன் சங்கடமற்று சகஜமாக செக்ஸ் ஜோக்ஸ் கூட அடிப்போம். இது பரஸ்பரம் எங்களுக்கான புரிந்துணர்வு. நான் விமர்சித்தது இவர்களையல்ல<BR/>எனக்கு நடந்த ஒரு சிறிய சம்பவத்தை இங்கே கூறுகின்றேன். ஒரு பார்ட்டி பல நண்பர்களுடன் கூடி இருந்தோம். பல புதிய ஆண்களும் வந்திருந்தார்கள். அதில் ஒருவர் எனக்கு அதிகம் பழக்கமில்லை. அடிக்கடி அருகில் வந்து எனது எழுத்து நடிப்பு என்பன பற்றிப் புகழ்ந்து கொண்டிருந்தார். (இதைச் சொல்ல இவர் ஏன் இவ்வளவு நெருக்கமாக வருகின்றார் என்ற கேள்வி எனக்குள்) நான் அவரைத் தவிர்த்து மற்றைய நண்பர்களுடன் நின்று கொண்டிருந்தேன். சிறிது நேரத்தின் பின்னர் பீட்சா வந்தது. எல்லோரும் சாப்பிட்டோம். நான் ஒரு துண்டை எடுத்துக் கடித்து விட்டு அது எனக்குப் பிடிக்காததால் அதை எனது நண்பனிடம் நீ சாப்பிடுகிறாயா என்று கேட்டு ஒரு கரையில் வைத்துவிட்டு வேறு ஒன்றை எடுத்துக் கொண்டு போய் விட்டுத் திரும்பிப்பார்க்க நான் மேற்கூறிய அந்த ஆண் நான் பார்க்கும் போது நான் கடித்த அந்த பீட்சா துண்டை எடுத்துக் கையில் வைத்துக் கொண்டு நான் கடித்த பகுதியை தனது நாக்கால் வருடிய படி என்னைப் பார்த்து ஒரு காம லுக்கு விட்டார். எனக்கு ஓங்கி அறையலாம் போல் இருந்தது. ஆனால் அடக்கிக் கொண்டேன். எனது நண்பன் வீட்டில் எதற்குப் பிரச்சனை. அன்று இரவு என்னால் நித்திரை கொள்ள முடியவில்லை. நான் மேற்குறிப்பிட்ட மனிதர் திருமணமானவர். அதன் பின்னர் என்னை வேறு இடங்களில் சந்திக்கும் போது தனது மனைவியை எனக்கு அறிமுகப் படுத்தி மிகவும் பௌவியமாக நடந்து கொண்டார். ஏன் இந்த வேஷம். (இதற்குள் தான் குடிப்பதில்லை சிகரெட் பிடிப்பதில்லை என்ற பெருமிதப் பேச்சு வேற)கறுப்பிhttps://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1111117894147696162005-03-17T19:51:00.000-08:002005-03-17T19:51:00.000-08:00கறுப்பி, உங்களின் கருத்துக்களில் டிசே போல் எனக்கும...கறுப்பி, உங்களின் கருத்துக்களில் டிசே போல் எனக்கும் லேசாக சில இடங்களில் இடிக்கிறது. இன்றைய சூழ்நிலையில், நவீன நாடக அமைப்பில் பெண்ணிருப்பு தவிர்க்க இயலாத அங்கம். நான் பார்த்த வரையில் (சென்னை மட்டுமே...மற்றும் தமிழகத்தில் பிற கல்லூரிகள்)நவீன நாடக குழுக்களில் இப்போது நிறைய பெண்முகங்களைப் பார்க்கிறேன். இங்கே எங்களூரில் விஜய் தொலைக்காட்சி என்ற ஒரு ஸ்டார் தொலைக்காட்சியின் அங்கமொன்று உண்டு. இதுவும் ஒரு தமிழ் தொலைக்காட்சி, இதில் வரும் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்கள், கூத்துப்பட்டறை, மேஜிக் லாண்டர்ன் போன்ற நவீன நாடகக்கூடங்களிலிருந்து வந்தவர்கள். இதில் பெண்முகங்களும் உண்டு என்பது தான் முக்கியமான தகவல். <BR/>////நெஞ்சைப் பார்த்துக் கதைப்பவனின் முகத்தை உயர்த்தி எனக்கு முகம் இருக்கு முகத்தைப் பார்த்துக் கதை என்று பெண்கள் சொல்ல வேண்டும். சொல்வார்களா? //<BR/>இதற்கு டிசேயின் கருத்துக்களோடு உடன் படுகிறேன். அதையும் தாண்டி, நா.கண்ணன் என்பதிவிலிட்ட ஒரு விசயத்தையும் பார்க்க வேண்டியதிருக்கிறது. இது நா.கண்ணன் இட்ட பின்னூட்ட பாதி<BR/>//Desmond Morris எழுதிய Man Watching எனும் புத்தகத்தில் ஆண்/பெண் இவர்களின் கண் பார்வை போகும் பிரதேசங்களை ஆய்வு பூர்வமாக ஆராய்ந்து வெளியிட்டுள்ளார். எங்கு நம் எல்லோரின் பார்வை போகும் என்பது உங்கள் யூகத்திற்கே. உயிரியல் ரீதியாகவும் நாம் பாலுறுப்புகளிடம் ஈர்க்கப்படுகிறோம்.//<BR/><BR/>இது ஒரு பெரும் விவாதம். உந்துதலால் ஆணாகிய நான் பார்க்கிறேனா அல்லது உயிரியல் ரீதியாக சுஜாதா சொல்லுவது போல் ஹார்மோன்களின் உரசுதலால் பார்க்கிறேனா?<BR/><BR/>இதே சொல்லும் அதே நேரத்தில் சாதாரணமாய் பார்ப்பதற்கும், "இவ மாட்டுவாளா" என்று பார்ப்பதற்குமுள்ள வித்தியாசம் ஒரு பெண்ணிற்கு ஒரே பார்வையிலேயே தெரிந்துவிடும் என்பது என் யூகம். பெண்கள் தான் பதில் சொல்ல வேண்டும்.Narain Rajagopalanhttps://www.blogger.com/profile/14540588654670738804noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1111103891381022632005-03-17T15:58:00.000-08:002005-03-17T15:58:00.000-08:00நல்ல பதிவு.
//நெஞ்சைப் பார்த்துக் கதைப்பவனின் முக...நல்ல பதிவு.<br /><br />//நெஞ்சைப் பார்த்துக் கதைப்பவனின் முகத்தை உயர்த்தி எனக்கு முகம் இருக்கு முகத்தைப் பார்த்துக் கதை என்று பெண்கள் சொல்ல வேண்டும். சொல்வார்களா? //<br /><br />சொல்ல வேண்டும். நம் பெண்களுக்கு இன்னமும் தைரியம் வேண்டும்.மதி கந்தசாமி (Mathy Kandasamy)https://www.blogger.com/profile/04291080419734630527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1111093817522367152005-03-17T13:10:00.000-08:002005-03-17T13:10:00.000-08:00தங்களுடைய கருத்துக்கு நன்றி டிசே. தொடக்கத்தில் இந்...தங்களுடைய கருத்துக்கு நன்றி டிசே. தொடக்கத்தில் இந்த ஆண்களில் நடத்தையால் பல இரவுகள் நித்திரை இழந்தவள் நான். விலகி விடவேண்டும் என்று கூடச் சில நாட்கள் சிந்தித்ததுண்டு. விலகல் என்பது கோழைத்தனம் என்பதை தற்போது புரிந்து கொண்டுள்ளேன். இந்த உலகம் அழுக்கால் ஆனாது. நாம் திடமாக இருந்தால் பட்ட அழுக்கைக் கழுவி விடலாம். விலகிப் போகின் பயம்தான் எம்மைச் சு10ழ்ந்து கொள்ளும்.கறுப்பிhttps://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1111093420499231512005-03-17T13:03:00.001-08:002005-03-17T13:03:00.001-08:00நீங்கள் ஆணா பெண்ணா தெரியவில்லை. இதற்கும் ஆண்களா??த...நீங்கள் ஆணா பெண்ணா தெரியவில்லை. இதற்கும் ஆண்களா??தேவை என்ர ஜோலியை நான் பார்க்க மாட்டேனா? கையாளத்தான் மாட்டேனா?கறுப்பிhttps://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1111093393415275392005-03-17T13:03:00.000-08:002005-03-17T13:03:00.000-08:00கறுப்பி உங்களின் சில கருத்துக்களில் எனக்கு உடன்பாட...கறுப்பி உங்களின் சில கருத்துக்களில் எனக்கு உடன்பாடில்லாதபோதும் (ஒருவரிடைய குணம், அவரது பிறப்பால், வளர்ப்பால் வருவது என்று கூறுவது உட்பட) நீங்கள் உங்களவில் நேர்மையாக பல பதிவுகளை எழுதுவதை வரவேற்கின்றேன். <BR/>இது நல்லதொரு பதிவு. எவ்வளவுதான் பெண்களை புரிந்துகொண்டு ஆண்கள் எழுத முயற்சித்தாலும், பெண்கள் நேரடியகச் சொல்வது போல வராது. நாடகத்தில் ஒரு பெண் பங்கேற்பதிலுள்ள பிரச்சனைகள் பற்றிய எழுதிய இந்தக்குறிப்பு முக்கியமானது. வளாகத்தில் படித்துக்கொண்டிருந்தபோது நாடகத்தில் ஆர்வமுள்ள சில தோழியருக்கும் நீங்கள் கூறியமாதிரியான சம்பவங்கள் நடந்ததைக் கண்டிருக்கின்றேன். <BR/>//நெஞ்சைப் பார்த்துக் கதைப்பவனின் முகத்தை உயர்த்தி எனக்கு முகம் இருக்கு முகத்தைப் பார்த்துக் கதை என்று பெண்கள் சொல்ல வேண்டும். சொல்வார்களா? //<BR/>தெரியவில்லை. ஆனால் அப்படி நெஞ்சைத்தான் ஆண்கள் பார்க்கிறார்கள் என்று தெரிந்தால், தூசைப்போல உதறித்தள்ளிவிட்டு பெண்கள் போய்விடுவார்கள் என்று நினைக்கின்றேன்.இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1111092802257128252005-03-17T12:53:00.000-08:002005-03-17T12:53:00.000-08:00தவறான நடக்கும் ஆண்கள் பற்றித் தாங்கள் தங்கள் அமைப்...தவறான நடக்கும் ஆண்கள் பற்றித் தாங்கள் தங்கள் அமைப்பில் இருப்பவர்களுக்குத் தகவல் சொல்லவில்லையா?Anonymousnoreply@blogger.com