tag:blogger.com,1999:blog-9540420.post111702887580642954..comments2024-01-01T05:02:48.800-08:00Comments on கறுப்பி: பெண்கள்: நான் கணிக்கின்றேன்கறுப்பிhttp://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-9540420.post-1117123091138084862005-05-26T08:58:00.000-07:002005-05-26T08:58:00.000-07:00ஒத்துக்கொள்ளுகிறேன் ராவியா. லெஸ்பியன்ஸ் பற்றி எழுத...ஒத்துக்கொள்ளுகிறேன் ராவியா. லெஸ்பியன்ஸ் பற்றி எழுதியபோது நகைச்சுவையா என்று விட்டு என் நண்பர் என்னிடம் கேட்டார் இது உங்கள் கதையா என்று கேட்டார். இதில் நகைச்சுவை என்ன இருக்கிறது. நான் அப்படியென்றால் ஒத்துக் கொள்ளுவேன். ஆண்கள் பற்றிய கதைகள் முதியோர் பற்றிய கதைகள் எழுதியிருக்கின்றேன். எல்லாமே என் சொந்தக்கதை என்று கூறமுடியாதுதானே. ஆங்காங்கே சில கருத்துக்கள் எட்டிப்பார்க்கலாம். அவ்வளவுதான்.கறுப்பிhttps://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1117117583482611502005-05-26T07:26:00.000-07:002005-05-26T07:26:00.000-07:00//.. குடும்பத்துடன் எத்தனை இடங்களுக்குச் சென்றுள்ள...//.. குடும்பத்துடன் எத்தனை இடங்களுக்குச் சென்றுள்ளேன்.. எப்போதும் பதட்டமும், களைப்பும், அலுப்பும் எப்படா வீட்டிற்கு வருவோம் என்றிருக்கும்.. வீணான சிடுசிடுப்புக்கள் கோபங்கள்.. //<BR/><BR/>இது புனைவாக இருந்தாலும் ஒரு பெண் எழுத்தாளராக இப்படி எழுதினது எனக்கு பிடித்திருக்கிறது. துணிவுக்கு பாராட்டுக்கள்.<BR/>//உடனே நீங்கள் அப்படியா என்ற கேள்வி கூட என்னிடம் வைக்கப்பட்டிருக்கிறது//<BR/><BR/>ஒரு படைப்பாளியின் புனைவில் சிறிது "தானும்" இருக்கும் என்பதிற்கு உங்களின் "கனவு" பதிவே சாட்சி !<BR/><BR/>பாராட்டுக்கள் !!!ரவியாhttps://www.blogger.com/profile/01805778685530546612noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1117115491388605822005-05-26T06:51:00.000-07:002005-05-26T06:51:00.000-07:00//கணவனுக்காக வாழ்நாள் முழுதும் உழைக்கின்றவர்களுக்க...//கணவனுக்காக வாழ்நாள் முழுதும் உழைக்கின்றவர்களுக்கு<BR/>கணவனின் சம்பளக்காசை அனுபவிக்க உரிமை இல்லையா?\\ <BR/><BR/>துளசி கோபால் உங்களுக்கு மட்டுமல்ல பல வாசகர்களுக்கு இந்தப் பிரச்சனை இருக்கின்றது. ஒரு பெண் எழுத்தாளர் ஒரு பெண்ணைச் சுற்றி கதையை எழுதும் போது அந்தப்படைப்பு கதைசொல்லியின் சொந்த அனுபவமோ, இல்லாவிட்டால் கதை சொல்லி தன்னைத்தான் நாயகியாகக் கொண்டு படைப்பபைத் தருகின்றார் என்ற பார்வை பலரிடம் இருக்கின்றது. நான் லெஸ்பியன் கதை கூட எழுதியிருக்கின்றேன். உடனே நீங்கள் அப்படியா என்ற கேள்வி கூட என்னிடம் வைக்கப்பட்டிருக்கிறது. இது தவறான பார்வை.<BR/>இந்தக் கதையின் நாயகி தன்னை ஒரு இன்ரலக்சுவலாக பிரதிமை பண்ணி மற்றைய அனைத்து நபர்களையும் முக்கியமாகப் பெண்களை கேள்விக்குட்படுத்துகின்றாள். அவள் பார்வைதான் கதையாக வருகின்றது. நாயகிக்கு நகையணிந்த பெண்ணையும் பிடிக்கவில்லை விலை உயர்ந்த பெர்பியூம் போட்ட பெண்ணையும் பிடிக்கவில்லை தனது நண்பியையும் பிடிக்கவில்லை. தன் வாழ்வு முறையை மட்டும்தான் அவள் தரமானது என்று கணிக்கின்றாள். இப்போது புரிந்திருக்கும் என்ற நினைக்கின்றேன்.கறுப்பிhttps://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1117057301746898302005-05-25T14:41:00.000-07:002005-05-25T14:41:00.000-07:00அன்புள்ள கறுப்பி,//வடஇந்தியப் பெண்மணி ஒருத்தி கணவன...அன்புள்ள கறுப்பி,<BR/><BR/>//வடஇந்தியப் பெண்மணி ஒருத்தி கணவனின் உழைப்பில் குடும்பத்தைப் பார்க்க<BR/> ஊருக்குப் போகிறாள் போலும்.. கழுத்து கைகள் எல்லாம் கணவனின்<BR/> உழைப்பால் நிறைந்திருந்தது..//<BR/><BR/>இதுலே என்ன தவறு? கணவனுக்காக வாழ்நாள் முழுதும் உழைக்கின்றவர்களுக்கு<BR/>கணவனின் சம்பளக்காசை அனுபவிக்க உரிமை இல்லையா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1117046707980037382005-05-25T11:45:00.000-07:002005-05-25T11:45:00.000-07:00அப்படிப்போடு – நன்றி லதா - முழுமை பெறாதது என்று கண...அப்படிப்போடு – நன்றி <BR/><BR/>லதா - முழுமை பெறாதது என்று கணித்தது கதையை எழுதிய கறுப்பியல்ல அந்தக் கதையின் நாயகி.கறுப்பிhttps://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1117044954478706292005-05-25T11:15:00.000-07:002005-05-25T11:15:00.000-07:00//தனது தனிமையை முழுமைபெறாத தனது வாழ்க்கையைப் பற்றி...//தனது தனிமையை முழுமைபெறாத தனது வாழ்க்கையைப் பற்றிக் கதைக்காதது//<BR/><BR/>முழுமை பெறாதது என்று அவர்ர்கள் சொன்னார்களா ? இல்லை நீங்களே தீர்மானித்துக்கொண்டீர்களா ? <BR/><BR/>//எனக்குள் எரிச்சலை ஏற்படுத்த எப்படியும் ஏதாவது சாக்குச் சொல்லி கெதியாக இங்கிருந்து கிளம்பிவிட வேண்டும்.. இவளோடு தனித்திருந்தால் தெரிந்தவர்கள் பார்வையில் பட்டு வைத்தால்? நானும் கணிக்கப்பட்டு விடுவேன்..//<BR/><BR/>சிலர் தங்களுக்கு எது சரி என்றிருக்கிறதோ அதன்படி வாழ்கிறார்கள் என்றும், சிலர் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று மற்றவர்களுக்காகவே வாழ்கிறார்களோ என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.லதாhttps://www.blogger.com/profile/05722610322977377292noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1117043974753730132005-05-25T10:59:00.000-07:002005-05-25T10:59:00.000-07:00//நீண்ட நேரமாக என்னால் நின்ற இடத்தை விட்டு அசையமுட...//நீண்ட நேரமாக என்னால் நின்ற இடத்தை விட்டு அசையமுடியவில்லை.. //<BR/><BR/>படித்துவிட்டு என் நிலையும் இதுதான். தேர்ந்த எழுத்து நடை!. நல்ல பதிவு. பெண்களைக் கணிக்கிறீர்கள்., இதே அனுபவம் எனக்கும் ஏற்பட்டு இருக்கிறது... நல்ல தோழிகள் இடையேயும் இடைவெளி என்பது இருக்கத்தான் செய்கிறது. ஆதங்கத்தினால் கேள்வி எழுப்பபோய் 'தள்ளி நில்' என்கிற பதிலே கேள்விகளாய் திரும்பக் கிடைக்கின்றது. எது புரிகின்றதோ இல்லையோ தற்காலப் பெண்ணியம் என்பது சற்றுப் புரியத்தான் செய்கிறது. ஆனால் புரிந்து கொண்டதில் பெருமைப் பட ஏதுமில்லை!!!அப்டிப்போடு...https://www.blogger.com/profile/10253939969007089048noreply@blogger.com