tag:blogger.com,1999:blog-9540420.post111988811354876775..comments2024-01-01T05:02:48.800-08:00Comments on கறுப்பி: அன்நியன் - கறுப்பியின் பங்கிற்குகறுப்பிhttp://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-9540420.post-1122602452362036202005-07-28T19:00:00.000-07:002005-07-28T19:00:00.000-07:00Hello pretty young lady,"மொத்தத்தில் பார்ப்பண்ய வா...Hello pretty young lady,<BR/><BR/>"மொத்தத்தில் பார்ப்பண்ய வாழ்க்கை முறையை நன்றாகவே நக்கலோ நக்கல் அடித்திருக்கின்றார்கள்"<BR/><BR/>பார்ப்பன சமுதாயத்தை ஓவராகவே தூக்கி நிறுத்துகிறார் சங்கர் என்று எல்லோரும் சாமி வந்து ஆடும் இன்னேரத்தில் நீங்கள் மாறுபட்டக் கருத்தை சொல்லியிருக்கிறீர்கள். நான் இன்னும் இப்படத்தைப் பார்க்கவில்லை. பார்த்ததும்தான் தெரியும் யார் சரியாக கூறியிருக்கிறார்கள் என்று.<BR/><BR/>"இனி ஆக, இணையத்தில மாயமாப் போய்வரத்தான் ஒரு வரம் உங்களுக்குத் தேவை"<BR/><BR/>இடாலிக்ஸில் எழுதியதை மட்டும் படியுங்கள். புரியும்.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1122525184069062902005-07-27T21:33:00.000-07:002005-07-27T21:33:00.000-07:00Very nice critic.Very nice critic.R. Rajesh Jeba Anbiahhttps://www.blogger.com/profile/18112920830516461162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1120486836663033122005-07-04T07:20:00.000-07:002005-07-04T07:20:00.000-07:00பெயரிலி... என்னை எதுக்காச்சும் இங்கே கூப்பிட்டீங்க...பெயரிலி... என்னை எதுக்காச்சும் இங்கே கூப்பிட்டீங்களா? கூப்பிட்டா மாதிரி தெரிஞ்சிச்சு.. அதான் கேட்டேன்.மாயவரத்தான்https://www.blogger.com/profile/03021369101290127267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1119963870508849352005-06-28T06:04:00.000-07:002005-06-28T06:04:00.000-07:00போஸ்டன் பாலா, பெண்கள் லஞ்சம் கொடுத்துக் காரியம் சா...போஸ்டன் பாலா, பெண்கள் லஞ்சம் கொடுத்துக் காரியம் சாதிப்பார்கள் என்பதிலும் விட எல்லாப் பொதுமக்களும் லஞ்சம் கொடுத்துக் காரியம் சாதிப்பார்கள். ஆனால் பெண்களின் குற்றங்களை அவர்களைக் காதலிக்கும் ஆண்கள் மிக இலகுவில் மறந்து போய் விடுவார்கள். பெண்கள் ஆண்களை மன்னிப்பதிலும் விட, ஆண்கள் பெண்களை மன்னிப்பது அதிகம் என்றே நான் நம்புகின்றேன். பெண்கள் கொஞ்சம் முகத்தைத் தூக்கிக் கொண்டாலே ஆண்களால் தாங்கிக்கொள்ள முடியாது. இது காதலிக்கும் வரைதான்.<BR/><BR/>பாலமுருகன், என்ன இப்படிக் கூறிவிட்டீர்கள். தனிநபர் ஒழுக்கம் எங்கும் வேண்டும்.<BR/><BR/>தங்கமணி //கனடாத் தெய்வங்களா?\\ <BR/><BR/>பெயரிலி, அன்நியன் தனிநபர் ஒழுக்கத்துக்கான படம்தான். சங்கர் எல்லா லெவல்லேயும் இந்தியாவைத் திருத்த முயல்கின்றார் என்று நினைக்கின்றேன். சும்மா பாருங்க நல்ல கலர்புல்லா இருக்கு. உடம்புக்கு ஒத்துவராது எண்டு நினைக்காதீங்க. நாம பண்ணுற எல்லாமே உடம்புக்கு ஒத்துவருதா என்ன?<BR/><BR/>Mathy (*_*)கறுப்பிhttps://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1119952217839749012005-06-28T02:50:00.000-07:002005-06-28T02:50:00.000-07:00தனிநபர் ஒழுக்கம் இந்தியாவுக்குதானே வேண்டும் எண்டு ...தனிநபர் ஒழுக்கம் இந்தியாவுக்குதானே வேண்டும் எண்டு சங்கர் சொல்லியிருக்கிறார். இலங்கைக்கு இல்லையே. ஏன் வன்னி ஆளுங்க பின்னி எடுக்கிறாங்க?Balamuruganhttps://www.blogger.com/profile/01771325918262477146noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1119922659058769782005-06-27T18:37:00.000-07:002005-06-27T18:37:00.000-07:00//கனடா தெய்வத்தாயிங்களா!//:))//கனடா தெய்வத்தாயிங்களா!//<BR/><BR/>:))Thangamanihttps://www.blogger.com/profile/18009724964632869382noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1119911859480604052005-06-27T15:37:00.000-07:002005-06-27T15:37:00.000-07:00சதா போன்ற பெண்கள்தான் லஞ்சம் கொடுத்து, காரியமும் ச...சதா போன்ற பெண்கள்தான் லஞ்சம் கொடுத்து, காரியமும் சாதித்து, அன்னியனிடம் இருந்தும் தப்பிச் செல்கிறார்கள். பெண்களை சாடியிருப்பதை தவற விட்டு விட்டீர்களே? <BR/><BR/>வர வர படம் பார்க்காமலே விமர்சனம் எழுதலாம் என்று எனக்குத் தோன்றுகிறது ;-)Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1119903068853077052005-06-27T13:11:00.000-07:002005-06-27T13:11:00.000-07:00/பயங்கர போர்./ இன்னாடா இது; இன்னிக்குச சடையனுக்கு .../பயங்கர போர்./ <BR/>இன்னாடா இது; இன்னிக்குச சடையனுக்கு ஒரு உண்ம தெரிஞ்சாகணும்... விக்ரத்தோட தனிநபர் பயங்கரவாதப்படமா இல்லே தேசிய இராணுவத்தோட போர்ப்படமா, இது? ஆளுக்காள் காலுக்குக் கால் மாத்திப்போட்டுக் குழப்புறீங்களே!!! அயங்கார் எண்டாலும் ஒரு துப்பாகி வெச்சுத்தான் சுடுவான்; அபயங்கார் எண்டாலும் ஒரு துப்பாக்கிதான் வெச்சுச்சுடுவான். இந்தத்தனிநபர் பயங்கரவாததுக்கெல்லாம் போயி வாஞ்சிநாத ஐயர் லெவல்லையா படமும் பப்படமும் எடுப்பார்கள்? சடையன் ஏற்கனவே குழம்பிப்போயிருக்கிறான்; இன்னும் குழப்பாதீங்க கனடா தெய்வத்தாயிங்களா!-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1119903013997120092005-06-27T13:10:00.000-07:002005-06-27T13:10:00.000-07:00//நீங்கள் அப்புடேட்டா ஆம்பிள பசங்கை ஸ்டைலு கண்ணுகீ...//நீங்கள் அப்புடேட்டா ஆம்பிள பசங்கை ஸ்டைலு கண்ணுகீறிங்களோ இல்லை ஆச்சிலேட்டா பொம்பிள புள்ளிங்க ஒயிலு கேட்டுகிறீங்களோ எனக்குத் தெரியாது; ஆனா, ரசனியப் பாட்டன்னு ரசனையில்லாமச் சொல்லீட்டங்க இல்லே; இனி உங்கள எனக்குத் தெரியாது; என்னை உங்களுக்குத் தெரியாது... மகளே இனி மன்னார் & கும்பனியோட குஸ்தி போடுறது உன் சமத்து. ஆளை விடு...... ஒரே ஓட்டமாய் ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒடியே போயிடுறன்.//<BR/><BR/>அட! அதுக்காக தாத்தாவ பேரன்னா சொல்ல முடியும்? ;)<BR/><BR/>-மதிமதி கந்தசாமி (Mathy Kandasamy)https://www.blogger.com/profile/04291080419734630527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1119902759645951552005-06-27T13:05:00.000-07:002005-06-27T13:05:00.000-07:00/அப்புடேட்டா ஆம்பிள பசங்க ஸ்டைலு கண்டுகிணு இருக்கி.../அப்புடேட்டா ஆம்பிள பசங்க ஸ்டைலு கண்டுகிணு இருக்கிறனாக்கும்./<BR/>நீங்கள் அப்புடேட்டா ஆம்பிள பசங்கை ஸ்டைலு கண்ணுகீறிங்களோ இல்லை ஆச்சிலேட்டா பொம்பிள புள்ளிங்க ஒயிலு கேட்டுகிறீங்களோ எனக்குத் தெரியாது; ஆனா, ரசனியப் பாட்டன்னு ரசனையில்லாமச் சொல்லீட்டங்க இல்லே; இனி உங்கள எனக்குத் தெரியாது; என்னை உங்களுக்குத் தெரியாது... மகளே இனி மன்னார் & கும்பனியோட குஸ்தி போடுறது உன் சமத்து. ஆளை விடு...... ஒரே ஓட்டமாய் ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒடியே போயிடுறன்.-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1119901188178635872005-06-27T12:39:00.000-07:002005-06-27T12:39:00.000-07:00நானும் ஒரு வழியா படம் பார்த்துட்டேன். பயங்கர போர்....நானும் ஒரு வழியா படம் பார்த்துட்டேன். பயங்கர போர். அதில கொஞ்சம் பார்க்கக்கூடின மாதிரி இருந்தது விக்ரம்தான். ஆனாலும் வழமையான விக்ரம் படம் மாதிரியே இல்லை. ரெமோவை இன்னும் கொஞ்ச நேரம் கூட விட்டிருக்கலாம். <BR/><BR/>அன்னியன்/அய்யங்கார் மாறி மாறி வாறது சூப்பர். அதுக்கு பிரகாஷ்ராஜ் ரியாக்ஷனும் சூப்பர்.<BR/><BR/>இந்தப் படத்துல ஆனா, பிரகாஷ்ராஜை வேஸ்ட் பண்ணிட்டாங்கப்பா. :( மனுஷன் அந்த பெர்முட்டேஷன் காம்பினேஷன் வார்த்தை விளையாட்டுலதான் கொஞ்சம் பார்க்க வைத்தார். ம்த்தபடி ஒரே கண்ணாமூச்சி ஆட்டம்.<BR/><BR/>கடைசிக்காட்சி, முடிவெட்டின விக்ரம் கியூட். ;)<BR/><BR/>அதான் மஜா வரப்போகுதே எண்டு விட்டுட்டன். ;)<BR/><BR/>படம் பார்த்தபிறகுதான் ரொஸாவசந்தின் பதிவை இன்னும் கூட இரசிக்க முடிந்தது. தூள் கிளப்பிட்டாருப்பா!<BR/><BR/>-மதிமதி கந்தசாமி (Mathy Kandasamy)https://www.blogger.com/profile/04291080419734630527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1119901024174236642005-06-27T12:37:00.000-07:002005-06-27T12:37:00.000-07:00அது ஆரு கறுப்பிக்குத் தெரியாமல் தமிழ் பிலிமில ஸ்டை...அது ஆரு கறுப்பிக்குத் தெரியாமல் தமிழ் பிலிமில ஸ்டைலு காட்டிக்கிணு நிக்கிறது. நான் அப்புடேட்டா ஆம்பிள பசங்க ஸ்டைலு கண்டுகிணு இருக்கிறனாக்கும். <BR/>யாரு ரசனிசாரா? அந்த ஆளு பாட்டனாப் பூப்போது.. இப்ப போயி அந்தாளை ஏன் இழுத்துக்கிட்டு.கறுப்பிhttps://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1119900479224562542005-06-27T12:27:00.000-07:002005-06-27T12:27:00.000-07:00/பிரியலையே பெயரிலி.. டபுள் மீனிங்கில மனசு நோறமாதிர.../பிரியலையே பெயரிலி.. டபுள் மீனிங்கில மனசு நோறமாதிரி ஏதாசும் சொல்றியா? (*_*)/<BR/>இந்தச்சின்ன விசயத்துக்கெல்லாம் ஸ்டைலும் விக்ரமும் பிரியவேண்டியதில்லை. அதாகப்பட்டது படாததாய் நான் சொல்லவந்தது என்னவென்றால், ஸ்டைலுன்னா அதுக்கு ஒத்தர்தான்னு ஊருக்குள்ளே ஒரு கும்பல் சம்பல் அடிபோட்டுக்கொண்டு திரிகிறதா, இப்பொழுது, நீங்கள் ஸ்டைலு விக்ரம் என்று சொன்னீர்களோ, அந்தக்கும்பலுக்குத் தெரியாமல் இணையத்திலே மாயமாகப் போக வரத்தான் வேண்டுமென்ற நிலை. அதுக்கு எந்த (ஆ)சாமியிடமாவது வரத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள். அல்லது ஸ்டைலாக விசிறி விடுவார்கள் விசீறி.-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1119899556575578762005-06-27T12:12:00.000-07:002005-06-27T12:12:00.000-07:00kathirkamas, //சந்தேகமே இல்லை இது கெட்டதுக்குத்தான...kathirkamas, <BR/><BR/>//சந்தேகமே இல்லை இது கெட்டதுக்குத்தான்\\ <BR/><BR/>(*_*)கறுப்பிhttps://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1119898762788378792005-06-27T11:59:00.000-07:002005-06-27T11:59:00.000-07:00//இது நல்லதுக்கா கெட்டதுக்கா தெரியவில்லை.//சந்தேகம...//இது நல்லதுக்கா கெட்டதுக்கா தெரியவில்லை.//<BR/>சந்தேகமே இல்லை இது கெட்டதுக்குத்தான்.SnackDragonhttps://www.blogger.com/profile/03216644990976716167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1119898531090007072005-06-27T11:55:00.000-07:002005-06-27T11:55:00.000-07:00//விக்ரத்தை இன்னா ஸ்டைலுன்னு சொன்னீங்களா, இனி ஆக, ...//விக்ரத்தை இன்னா ஸ்டைலுன்னு சொன்னீங்களா, இனி ஆக, இணையத்தில மாயமாப் போய்வரத்தான் ஒரு வரம் உங்களுக்குத் தேவை\\ <BR/><BR/>பிரியலையே பெயரிலி.. டபுள் மீனிங்கில மனசு நோறமாதிரி ஏதாசும் சொல்றியா? (*_*)கறுப்பிhttps://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1119897715985589662005-06-27T11:41:00.000-07:002005-06-27T11:41:00.000-07:00/// பார்பண்ணியர்களை\\,//சிக்ரெக்ட் பெற்று\\,ஈர்ச்ச.../// பார்பண்ணியர்களை\\,//சிக்ரெக்ட் பெற்று\\,ஈர்ச்சேலை\\<BR/>யோவ் பெயரிலி என்னாய்யா இது பிரியலையே../<BR/>அடடா அம்மா!! நீங்கள் எல்லாம் அமெரிக்காவில கோப்ரேட்டிலை வேலை செய்திருக்கவேண்டிய ஆக்கள்; ஓடிப்போய் மூலப்படிவத்திலேயே பொருட்பிழை, சொற்பிழை மாற்றார் அறியாமற் திருத்தி விட்டு மீண்டு வந்து, "என்ன குத்தம் கண்டீர் என் தமிழிலே?" என்கிறீரே... எனக்கு வேணும்! வேணும்!! <BR/><BR/>/இன்னா ஸ்டைலு, இன்னா ஸ்டைலு /<BR/>விக்ரத்தை இன்னா ஸ்டைலுன்னு சொன்னீங்களா, இனி ஆக, இணையத்தில <I>மாய</I>மாப் போய்<I>வரத்தான்</I> ஒரு வரம் உங்களுக்குத் தேவை-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1119897652576611602005-06-27T11:40:00.000-07:002005-06-27T11:40:00.000-07:00அதுதானே சுந்தரவடிவேல் புளொக்குக்கு புளொக்கு எழுதித...அதுதானே சுந்தரவடிவேல் புளொக்குக்கு புளொக்கு எழுதித் தள்ளீட்டாங்க. பிறகெதுக்கு ரிப்பீட்டுகறுப்பிhttps://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1119897247371909222005-06-27T11:34:00.000-07:002005-06-27T11:34:00.000-07:00இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதியிருக்கலாம்.இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதியிருக்கலாம்.சுந்தரவடிவேல்https://www.blogger.com/profile/11770668490002001653noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1119896348927378852005-06-27T11:19:00.000-07:002005-06-27T11:19:00.000-07:00// பார்பண்ணியர்களை\\,//சிக்ரெக்ட் பெற்று\\,ஈர்ச்சே...// பார்பண்ணியர்களை\\,//சிக்ரெக்ட் பெற்று\\,ஈர்ச்சேலை\\<BR/>யோவ் பெயரிலி என்னாய்யா இது பிரியலையே.. <BR/>அடடடடடா எப்ப பாரு குத்தம் சொல்லிகிணு.. பெரிய ரோதனையா இல்லே போச்சு.<BR/><BR/>//புகைத்தீங்களோ? பிரெய்டின் சறூஊஊஊஊஊஉக்கல்\\<BR/><BR/>பாலாஜி பாரியின்ர அட்வைஸ்சுக்குப் பிறகு விட்டாச்சு.<BR/><BR/>ஏலேய் டீசே நான் படம் போட்டது விக்ரமுக்காக்கும். யப்பா.. இன்னா ஸ்டைலு, இன்னா ஸ்டைலுகறுப்பிhttps://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1119894312705974872005-06-27T10:45:00.000-07:002005-06-27T10:45:00.000-07:00மேலே படத்திலை சதா வடிவாயிருக்கிறா. எனது இன்றைய பொழ...மேலே படத்திலை சதா வடிவாயிருக்கிறா. எனது இன்றைய பொழுதை இனிமையாக்கிய கறுப்பிக்கு நன்றி. பதிவை இனித்தான் வாசிக்கவேண்டும். சதாவைப் பார்த்தபிறகு அங்காலை நகரவே முடியாதிருக்கின்றது :-).இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1119893312537832602005-06-27T10:28:00.000-07:002005-06-27T10:28:00.000-07:00/ஈர்ச்சேலையோடு/ஈர்ச்சடை எண்டாலாச்சும் நம்பலாம்; ஆன.../ஈர்ச்சேலையோடு/<BR/>ஈர்ச்சடை எண்டாலாச்சும் நம்பலாம்; ஆனால், ஈர்ச்சேலை. கறுப்பி தமிழுக்கு வாழ்வுதான் குடுக்கவேணாம்; கொஞ்சம் மூச்சுவிட வால்வெண்டாலும் குடுங்கோவன். இப்படி உங்களுக்கு, விரும்பினமாதிரி, தமிழிலை தட்டிக்கொன்றிருக்கிறியள். பெண்கள் மலர் கூட்டம் பற்றியும் எழுதினால், ஏதாவது சொல்லப் பிரியோசனப்படும். <BR/><BR/>இந்தத்தமிழ்ப்பட நாயகிநாயகர்களின், இயக்குநனர்களின், கதாசிரியர்களின், தயாரிப்பாளர்களின் பிளவாளுமையைப் பற்றி, "மனக்கோலங்கள்" "கோர இரவுகள்" எழுத கோவூர் இல்லையே என்பதுதான் என்னுடைய கவலையெல்லாம் :-(-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1119892878582905712005-06-27T10:21:00.000-07:002005-06-27T10:21:00.000-07:00/பார்பண்ணியர்களைக்/பாத்துக்கொண்டே இருங்கோ... "இன்ன.../பார்பண்ணியர்களைக்/<BR/>பாத்துக்கொண்டே இருங்கோ... "இன்னாம்மே, சாட்டோட சாட்டா, பார், பண்ணின்னு லூஸ்மோஸன்ல ராங்கா திட்டிக்கின்னே கீறே"ன்னு யாராச்சும் ஒரு புண்ணூட்டம் குடுத்துட்டுப்போகப்போறாங்கள்.-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1119892815837062502005-06-27T10:20:00.000-07:002005-06-27T10:20:00.000-07:00This comment has been removed by a blog administrator.-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1119892703702036952005-06-27T10:18:00.000-07:002005-06-27T10:18:00.000-07:00/கறுப்பியும் தன் பங்கிற்கு ஏதாவது எழுதுவம் எண்டு வ.../கறுப்பியும் தன் பங்கிற்கு ஏதாவது எழுதுவம் எண்டு வெள்ளி இரவு ஒருமாதிரி <B>சிக்ரெக்ட் பெற்று</B> போய் பார்த்தேன்/<BR/>பாத்தீங்களோ, புகைத்தீங்களோ? பிரெய்டின் சறூஊஊஊஊஊஉக்கல். <BR/><BR/>;-)-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.com