tag:blogger.com,1999:blog-9540420.post111289504911654734..comments2024-01-01T05:02:48.800-08:00Comments on கறுப்பி: பெண்சுதந்திரம் என்றால் என்ன?கறுப்பிhttp://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-9540420.post-1113006926169239572005-04-08T17:35:00.000-07:002005-04-08T17:35:00.000-07:00கருப்பி,உண்மையிலேயே ரொம்ப நல்லா விமர்சிக்கிறீர்கள்...கருப்பி,உண்மையிலேயே ரொம்ப நல்லா விமர்சிக்கிறீர்கள்.பெண் விடுதலையென்பது குறித்த தங்கள் குறிப்புகள் யாவும் தர்க்கமுடன் இருக்கிறது.இது குறித்து ஆண்கள் எதைச்சொன்னாலும் அதுள் எஜமானக் கண்ணேட்டம் கலந்துள்ளது.நாம் யார் பெண்களின் உரிமை பற்றிப்பினாத்த?அவர்களுக்குத் தெரியாதா எது சரி-பிழையென?எதற்கெடுத்தாலும் வந்துவிடுகிறோம் மறுப்புச் சொல்ல(நானும்தாம் கண்டுகொள்ளாதேங்கோ).<BR/>ப.வி.ஸ்ரீரங்கன்Sri Ranganhttps://www.blogger.com/profile/09423249134211923939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1112992449823314032005-04-08T13:34:00.000-07:002005-04-08T13:34:00.000-07:00கறுப்பி அம்மணி, புலம் பெயர் சூழலிலே குந்திக்கொண...கறுப்பி அம்மணி,<BR/> புலம் பெயர் சூழலிலே குந்திக்கொண்டு ஈழ விடுதலைப்பற்றி புளாக்கிலே எழுதினால் சவுண்டு என்பவ்ர்கள், புலம் பெயர்சூழலிலே குந்திக்கொண்டு, தமிழக பெண்சுததிரத்து வரைமுறை செய்வதை எப்படிப்பார்ப்பது எண்டு தெரியவில்லை :)SnackDragonhttps://www.blogger.com/profile/03216644990976716167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1112985692458958682005-04-08T11:41:00.000-07:002005-04-08T11:41:00.000-07:00அனேகமான புளொக்குகள் இப்பிடித்தான் இருக்கு. தமக்குள...அனேகமான புளொக்குகள் இப்பிடித்தான் இருக்கு. தமக்குள்ள பேசிக் கொள்ளுவாங்க. சரி நான் ஒரு பெண் என்னைச் சுதந்திரமா இருக்க விடுங்க. <BR/>வேறு ஒரு பதிவில சந்திப்போம்.கறுப்பிhttps://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1112985053908039892005-04-08T11:30:00.000-07:002005-04-08T11:30:00.000-07:00என்னங்க இது chatting மாதிரி ஆகிடுச்சு?நீங்களும் நா...என்னங்க இது chatting மாதிரி ஆகிடுச்சு?நீங்களும் நானும் உங்க ப்ளாக்லயே பேசிட்டு இருக்கோம்.நான் கல்யாணாம் ஆகாத சின்ன பயன்.வேற எதாவது எழுதுங்க!Vaa.Manikandanhttps://www.blogger.com/profile/15467735226600792735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1112984537801910962005-04-08T11:22:00.000-07:002005-04-08T11:22:00.000-07:00சொல்வார்களே ஆண்கள் சேற்றை மிதித்தால் கழுவிவிட்டுப்...சொல்வார்களே ஆண்கள் சேற்றை மிதித்தால் கழுவிவிட்டுப் போய் விடுவார்கள். பெண்கள் மிதித்தால் அது காலத்துக்கும் ஒட்டிக்கொண்டு இருக்குமெண்டு. அந்தக் கதையெல்லாம் இப்ப இல்லை. கலியாணம் கட்டிப் பிள்ளையும் பிறந்த பிறகு ரெண்டாவது எண்டு சொல்லி வீட்டுக்க இன்னுமொரு பெண்ணைக் கொண்டு வந்து பாருங்க அப்ப நான் சொன்ன எந்தக் காலத்தில இருக்கிறீங்கள எண்டதின்ர அர்த்தம் புரியும்.கறுப்பிhttps://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1112983442331075462005-04-08T11:04:00.000-07:002005-04-08T11:04:00.000-07:00நான் பெண்ணுக்கு மட்டும் எனச்சொல்லவில்லயே?காலம் எதற...நான் பெண்ணுக்கு மட்டும் எனச்சொல்லவில்லயே?<BR/>காலம் எதற்க்கு?ஓ....இந்த காலத்தில் சகஜம் என சொல்ல வருகிறீரா?நான் இன்னும் பத்தம் பசலி தான்...ஒரு வேளை சந்தர்ப்பம் வாய்க்காததால் இருக்குமோ?.இருக்கலாம் :)Vaa.Manikandanhttps://www.blogger.com/profile/15467735226600792735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1112983112310903902005-04-08T10:58:00.000-07:002005-04-08T10:58:00.000-07:00//என்னங்க உடலை பலருடன் பகிர்தல் தனிப்பட்ட விருப்பு...//என்னங்க உடலை பலருடன் பகிர்தல் தனிப்பட்ட விருப்புனு பொசுக்குனு சொல்லிட்டீங்க! அது நம்ம பண்பாடு\\<BR/><BR/>பண்பாடு பெண்களுக்கு மட்டும் தான் என்று பாத்தால் அதை கறுப்பி ஏற்றுக்கொள்ள மாட்டன். ஆணுக்கும் பெண்ணுக்கும் என்று பாத்தாலும் இடிக்கும். காரணம் இந்தியாவின் பல பெரிய தலைகள் ரெண்டு கலியாணத்தைக் கட்டிப்போட்டு "கம்" மென்று இருக்கின்றார்கள். அதைத் தட்டிக் கேட்க யாரும் இல்லை. பண்பாடு எல்லாம் பேச்சோடு மட்டும்தான். அதுசரி தாங்கள் எங்கே எந்தக் காலத்தில் இருக்கின்றீர்கள்?கறுப்பிhttps://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1112981132314658012005-04-08T10:25:00.000-07:002005-04-08T10:25:00.000-07:00என்னங்க உடலை பலருடன் பகிர்தல் தனிப்பட்ட விருப்புனு...என்னங்க உடலை பலருடன் பகிர்தல் தனிப்பட்ட விருப்புனு பொசுக்குனு சொல்லிட்டீங்க! அது நம்ம பண்பாடு ஆகாதுங்க....ஊடகங்களின் ஆக்கிரமிப்பு மிக்க இந்த சூழலில் எதிர் பாலினத்தின் மீது ஈர்ப்பு என்பது சாதாரண நிகழ்வு.அதற்காக விரும்புகிறவர்களோடு எல்லாம் உறவு என்பதற்க்கு சுதந்திரம் என்பது எல்லாம் எப்படி பொருந்தும்?ஆடைகுறைப்பினை கூட என்னால் எற்றுக்கொள்ள முடியும்...ஆனால் இது ரொம்ப கஷ்டம்ங்க!Vaa.Manikandanhttps://www.blogger.com/profile/15467735226600792735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1112966797738532192005-04-08T06:26:00.000-07:002005-04-08T06:26:00.000-07:00ஆடைக்குறைப்பதும், பலருடன் உடலைப் பகிர்ந்து கொள்ளுவ...ஆடைக்குறைப்பதும், பலருடன் உடலைப் பகிர்ந்து கொள்ளுவதும் அவரவர் தனிப்பட்ட விருப்பம். நாகரீகம் அற்ற தன்மை, நோய்கள் வருவதற்கான சாத்தியக் கூறுகள் என்பனவற்றால் இவை தணிக்கை செய்யப்படல் வேண்டும் எனின் அது ஆணுக்கும், பெண்ணுக்கும் பொருத்தமானது. கனடாவில் மேலாடை இல்லாமல் பெண்கள் வெளியே செல்லலாம். அதற்காக எல்லாப் பெண்களும் அப்படியா திரிகின்றார்கள். இது அவர்களின் சிந்தனையின் பேரில் விருப்பத்திற்கேற்ற தெரிவு செய்யும் ஒண்டு. தனிமனித சுதந்திரத்தால் அவர்கள் செய்யும் நன்மை, தீமை இரண்டிற்கும் அவர்களே பொறுப்பு. ஒரு பெண் நான் சுதந்திரமானவள் என்று விட்டு இரவு நேரம் தனியாகச் சென்று பிரச்சனையில் மாட்டிக்கொண்டால் அது இந்த சமூகம் மனிதர்கள் என்பதைப் புரிந்து கொள்ளாதது அவளின் தவறே. பெண்களைப் பொத்திப் பொத்தி வளர்க்காமல் இந்த உலகத்தில் அடிபட்டுத் தாமாகத் தெளிந்து கொள்ள விடல் வேண்டும். பெற்றோர்கள் இளம் வயதில் கண்காணிக்கலாம், அறிவுரை கூறலாம். அதை விட்டுப் பெண் என்று தனியாச் சட்டங்களைப் போட்டு அடைத்தல் கூடாது என்பதுதான் கறுப்பியின் கருத்து.கறுப்பிhttps://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1112954110210540052005-04-08T02:55:00.000-07:002005-04-08T02:55:00.000-07:00நான் "அளவு" என்பது சுயகட்டுபாட்டினை.அது ஆணாக இருப்...நான் "அளவு" என்பது சுயகட்டுபாட்டினை.அது ஆணாக இருப்பினும் சரி பெண்ணாக இருப்பினும் சரி.<BR/>சுதந்திரம் என்னும் பெயரில்,சுயகட்டுப்பாட்டினை இழத்தல் முற்றிலும் ஏற்றுக்கொள்ள இயலாத விஷயம்.<BR/>என்னுடன் பயின்ற பல பெண்கள் இந்த நிலையினை அடைந்தவர்களே.அவர்கள் சொன்ன ஒரே பதில் சுதந்திரம்.<BR/>சுதந்திரம் என்னும் பெயரில் ஆடைகுறைப்பினையும்,பல பேருடன் உடலினை பகிர்ந்து கொள்ளுதலையும் எப்படி ஆதரிக்க முடியும்?Vaa.Manikandanhttps://www.blogger.com/profile/15467735226600792735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1112906039773728712005-04-07T13:33:00.000-07:002005-04-07T13:33:00.000-07:00நல்ல பதிவு. நன்றிகள்.நல்ல பதிவு. நன்றிகள்.Balaji-Paarihttps://www.blogger.com/profile/07982594909312748584noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1112904960859663642005-04-07T13:16:00.000-07:002005-04-07T13:16:00.000-07:00அது என்ன அளவுக்கு அதிகமான சுதந்திரம்?. சுதந்திரம் ...அது என்ன அளவுக்கு அதிகமான சுதந்திரம்?. சுதந்திரம் என்றால் சுதந்திரம். அதற்கு அளவு என்று ஒண்டு உண்டா? அளவு என்று கட்டுப்பாடு போட்டால் அது சுதந்திரமாகாது. தேன்துளி கூறியது போல //எது சரி, தவறு என்பதையும் தீர்மானிப்பது அவரவரேதான் அது ஆணாயினும் பெண்ணாயினும் அடுத்தவரை காயப்படுத்தாத வரை\\. <BR/> இருந்துவிட்டால் சரிதானே?கறுப்பிhttps://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1112903998870576732005-04-07T12:59:00.000-07:002005-04-07T12:59:00.000-07:00சுதந்திரம் இயற்கை அதற்கு எல்லையும் இல்லை.அது ஆணுக்...சுதந்திரம் இயற்கை அதற்கு எல்லையும் இல்லை.அது ஆணுக்கும் பொருந்தும். எது அளவு என்பதையும், எது சரி, தவறு என்பதையும் தீர்மானிப்பது அவரவரேதான் அது ஆணாயினும் பெண்ணாயினும் அடுத்தவரை காயப்படுத்தாத வரை.பத்மா அர்விந்த்https://www.blogger.com/profile/09711356073020279755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1112903297084988362005-04-07T12:48:00.000-07:002005-04-07T12:48:00.000-07:00அட எங்களை எல்லாம் அடிக்க வர்ரீஙளேப்பா! அதான்.....அ...அட எங்களை எல்லாம் அடிக்க வர்ரீஙளேப்பா! அதான்.....<BR/>அளவுக்கு மீறிய சுதந்திரம் நிச்சயம் தவறான பாதைக்கு வழிகாட்டும் அல்லவா?அது மனித மனத்தின் மாற்றவியலாத நியதி கூட.Vaa.Manikandanhttps://www.blogger.com/profile/15467735226600792735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1112899141683587822005-04-07T11:39:00.000-07:002005-04-07T11:39:00.000-07:00மீறுவது என்றால் என்ன அர்த்தம்? சரியான வாழ்க்கைப் ப...மீறுவது என்றால் என்ன அர்த்தம்? சரியான வாழ்க்கைப் பாதையை தேர்ந்தெடுப்பது அவரவர் சாதுரியம். தவறான வாழ்க்கைப் பாதையை ஒரு பெண் தேர்ந்தெடுத்தல் வீணே பெண்சுதந்திரத்தில் பழியைப் போடாதீர்கள்.கறுப்பிhttps://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1112898469536826812005-04-07T11:27:00.000-07:002005-04-07T11:27:00.000-07:00//பெண்சுதந்திரம் என்று ஒன்று தனியாக இல்லை. தனிமனித...//பெண்சுதந்திரம் என்று ஒன்று தனியாக இல்லை. தனிமனித சுதந்திரம் என்பதே எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பது கறுப்பியின் அபிப்பிராயம். //<BR/><BR/>சரி தான்.அதுவே மீறி விடக்கூடாது என்பது தான் மணிகண்டன் வாதம்.Vaa.Manikandanhttps://www.blogger.com/profile/15467735226600792735noreply@blogger.com