tag:blogger.com,1999:blog-9540420.post111583830522956430..comments2024-01-01T05:02:48.800-08:00Comments on கறுப்பி: மெதுவாக உன்னைத் தொட்டுகறுப்பிhttp://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-9540420.post-1115942879501386462005-05-12T17:07:00.000-07:002005-05-12T17:07:00.000-07:00பெயரிலி!கறுப்பிய ஒரு வழி பண்ணுறது எண்டே முடிவெடுத்...பெயரிலி!<BR/>கறுப்பிய ஒரு வழி பண்ணுறது எண்டே முடிவெடுத்திட்டியள் போல.<BR/>நடத்துங்கோ.<BR/>எனக்கும் உங்கட கேள்வியள்தான்.வசந்தன்(Vasanthan)https://www.blogger.com/profile/13274622382823313995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1115921129054345742005-05-12T11:05:00.000-07:002005-05-12T11:05:00.000-07:00vaNakkam.we wanttake lot of documentrys about sril...vaNakkam.<BR/>we wanttake lot of documentrys about srilankan tamils.we can do it.now i m takeing documentry film.<BR/>all the best.we can make good film.<BR/>someeசோமிhttps://www.blogger.com/profile/00477435925773042518noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1115920021192836122005-05-12T10:47:00.000-07:002005-05-12T10:47:00.000-07:00ஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ பெயரிலி. நேரத்தை வீணடித்து விவரணப்...ஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ பெயரிலி. நேரத்தை வீணடித்து விவரணப்படம் எடுக்கும் அளவிற்கு அது எனக்கு முக்கியமாகப் படவில்லை. ராஜேந்தரைப் போய் ஏன் இப்படியான படங்கள் எடுக்கின்றீர்கள் என்ற தொல்லைப்படுத்த விரும்புகின்றீர்களா? பேசாமல் விட்டு விடுவது மேல் என்றுதான் நான் நினைக்கின்றேன். கமெரா கையில் இருக்கிறது. ஏன் வீணடிப்பான் என்று படம் எடுக்கின்றார்கள். சிலர் பெருமையாகத் தாம் பிரதி கூட எழுதுவதில்லை என்று பெருமையாகக் கூறுகின்றார்கள். ஆனால் முழுநீளப்படத்தை எடுக்கின்றார்கள். எப்படி எடுக்கின்றார்களோ தெரியவில்லை.கறுப்பிhttps://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1115918863718665722005-05-12T10:27:00.000-07:002005-05-12T10:27:00.000-07:00உங்களைப்போல அநீதியைக் கண்டு எதிர்கொள்ள இயல்பிலேயே ...உங்களைப்போல அநீதியைக் கண்டு எதிர்கொள்ள இயல்பிலேயே போராட்ட குணமும் உணர்வுமுள்ளவர்கள், இப்படியாக, "ஏன் எனக்கு வம்பு?" என்பது எனக்கு ஆச்சரியமளிக்கின்றது. ;-)-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1115912777858677152005-05-12T08:46:00.000-07:002005-05-12T08:46:00.000-07:00ரெண்டும் ஒன்றுதான். தமது படைப்புகளுக்கான விமர்சனங்...ரெண்டும் ஒன்றுதான். தமது படைப்புகளுக்கான விமர்சனங்களை ஏற்றுக் கொள்ள மறுப்பவர்கள் இவர்கள். ஏதோ நான் காழ்புணர்வில் சீண்டுவதாகத்தான் இவர்கள் பார்க்கின்றார்கள். ஏன் வீண் தொல்லை.கறுப்பிhttps://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1115911417804523212005-05-12T08:23:00.000-07:002005-05-12T08:23:00.000-07:00/இவர்களை வைத்து விவரணப்படம் வேண்டாமப்பா தொல்லை./இவ.../இவர்களை வைத்து விவரணப்படம் வேண்டாமப்பா தொல்லை./<BR/>இவர்களை *வைத்து* அல்ல; இவர்களைப் *பற்றி*-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1115903887310431092005-05-12T06:18:00.000-07:002005-05-12T06:18:00.000-07:00கிஸோ யாழ்ப்பாணத் தமிழ் இந்தியத் தமிழ் ரெண்டும் கலந...கிஸோ யாழ்ப்பாணத் தமிழ் இந்தியத் தமிழ் ரெண்டும் கலந்து வந்தது.<BR/><BR/>பெயரிலி நீங்கள வேற. ரவிஅச்சுதன் முன்பு என்னுடன் நன்றாகக் கதைப்பார். என் இந்த விமர்சனம் கனேடியப் பத்திரிகை ஒன்றில் வந்தது. அதை வாசித்து விட்டுத் தனது படத்தை ஓடாமல் பண்ண முயல்கின்றேன் என்பது போல் கொஞ்சம் கோபமாகக் கதைத்தார். அத்தோடு இந்தப் படத்தில் என்ன உங்களுக்குப் பிடிக்கவில்லை என்று மிகவும் அப்பாவியாகக் கேட்டார். இந்தியாத் தமிழ் படத்தை மிகவும் உச்சத்தில் வைத்திருக்கும் இவர் போன்றவர்களுக்கு வேறு ஒன்றும் தெரிவதில்லை. இப்போது என்னோடு ரவிஅச்சுதன் கதைப்பதுமில்லை. அதன் பின்பு தொடர்ந்து சில ஈழக்கலைஞர்களின் திரைப்படங்கள் கனடாவில் வெளியிட்டார்கள். கனடாவில் எடுக்கப்பட்ட படங்கள். என்னத்தைச் சொல்ல ஒரே சமூகத்தைத் திருத்துவதற்கு எல்லோரும் அப்பிடி முனைகின்றார்கள். ஆகா, ஓகோ என்ற புகழ்ந்தவர்கள் பலர். நான் விமரச்சனம் எழுதுவதை நிறுத்திக் கொண்டு விட்டேன். இவர்களை வைத்து விவரணப்படம் வேண்டாமப்பா தொல்லை.கறுப்பிhttps://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1115857481850860592005-05-11T17:24:00.000-07:002005-05-11T17:24:00.000-07:00/ம்.. கறுப்பிக்கும் ஒரு எண்ணம் இருக்கிறது. முடிந்த.../ம்.. கறுப்பிக்கும் ஒரு எண்ணம் இருக்கிறது. முடிந்தால் ஈழத்தில் முடியாவிட்டால் இந்தியாவில் போய் ஒரு விவரணப்படம் எடுக்க வேண்டும் என்று/<BR/>இப்பிடியான படங்களை எடுக்கிறவர்களைப் பற்றி ஒரு விவரணம் எடுக்கலாமே?-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1115850518081927622005-05-11T15:28:00.000-07:002005-05-11T15:28:00.000-07:00இன்னொரு தமிழகச் சினிமாப்படம் இவர் ஏன் எடுக்க வேண்ட...இன்னொரு தமிழகச் சினிமாப்படம் இவர் ஏன் எடுக்க வேண்டும்? அதற்குத்தான் தமிழகத்தில் நிறையப்பேர் இருக்கின்றார்களே! பேசாமல் கலைப்படமே எடுக்கலாம். கலப்படம் வேணாமே! <BR/><BR/>அவரது கதாபாத்திரங்கள் என்ன தமிழ் பேசினார்கள்?கிஸோக்கண்ணன்https://www.blogger.com/profile/11884082122969006702noreply@blogger.com