tag:blogger.com,1999:blog-9540420.post111833685182942085..comments2024-01-01T05:02:48.800-08:00Comments on கறுப்பி: கறுப்பியின் வாசகசாலை.கறுப்பிhttp://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-9540420.post-1118438316168759082005-06-10T14:18:00.000-07:002005-06-10T14:18:00.000-07:00கட்டுற எண்டு முடிவெடுத்தால் நீங்கள் வாசிக்க விரும்...கட்டுற எண்டு முடிவெடுத்தால் நீங்கள் வாசிக்க விரும்பிற தற்போதுள்ள புத்தகங்களை வாசித்து முடித்து விட்டுக் கட்டுங்கள்<BR/><BR/>அது வரைக்கும் அந்த நபர் காத்திருக்க வேண்டுமே. இப்படி ஒரு காரணம் சொல்லாலேன்று தெரியாமல் போய்விட்டதே :>ரவி ஸ்ரீநிவாஸ்https://www.blogger.com/profile/10176389904737294055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1118410545242469482005-06-10T06:35:00.000-07:002005-06-10T06:35:00.000-07:00உண்மைதான் பெயரிலி. யாருக்காவது வாசிக்க நிறம்ப விரு...உண்மைதான் பெயரிலி. யாருக்காவது வாசிக்க நிறம்ப விருப்பமிருந்தால் கலியாணம் கட்டாதேங்கோ. அப்பதான் பிச்சல் பிடுங்கல் இல்லாமல் வாசிக்கலாம். கட்டுற எண்டு முடிவெடுத்தால் நீங்கள் வாசிக்க விரும்பிற தற்போதுள்ள புத்தகங்களை வாசித்து முடித்து விட்டுக் கட்டுங்கள். இல்லாவிட்டால் அவற்றைக் கையால் தொட குறைஞ்சது பதினைஞ்சு வருஷமாவது எடுக்கும்.<BR/><BR/>எனக்குத் தெரியும். சயந்தன் வசந்தனில ஒருத்தர்தான் எழுதுவீனம் எண்டு. ஹ ஹ ஹ<BR/><BR/>குழைக்காட்டான் நன்றிகறுப்பிhttps://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1118376810077475552005-06-09T21:13:00.000-07:002005-06-09T21:13:00.000-07:00//ஆனாலும் பெயர்க்குழப்பப் பிரச்சனைகள் தீரும்வரை எழ...//ஆனாலும் பெயர்க்குழப்பப் பிரச்சனைகள் தீரும்வரை எழுதும் எண்ணம் இல்லை//<BR/><BR/>ஆனால் நான் எழுதுவன்.. (நானே யார் என்னை கூப்பிடுவினம் எண்டு பாத்துக்கொண்டிருக்கிறன்.. இதுக்குள்ளை மானமாவது மண்ணாங்கட்டியாவது.. கறுப்பி நன்றி.. எழுதுறன் கொஞ்சம் லேற்றாக..சயந்தன்https://www.blogger.com/profile/08910319989720988215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1118364877843583342005-06-09T17:54:00.000-07:002005-06-09T17:54:00.000-07:00அடடா!பழிவாங்கி விட்டீர்களே.ஆனாலும் பெயர்க்குழப்பப்...அடடா!<BR/>பழிவாங்கி விட்டீர்களே.<BR/>ஆனாலும் பெயர்க்குழப்பப் பிரச்சனைகள் தீரும்வரை எழுதும் எண்ணம் இல்லை. (வேலை நிறுத்தப் போராட்டம்)<BR/>எனக்கே எழுத வேணும்போல் தோன்றினால் எழுதுவேன்.வசந்தன்(Vasanthan)https://www.blogger.com/profile/13274622382823313995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1118360444997204222005-06-09T16:40:00.000-07:002005-06-09T16:40:00.000-07:00http://kumili.yarl.net/archives/003103.htmlhttp://kumili.yarl.net/archives/003103.htmlஜெயச்சந்திரன்https://www.blogger.com/profile/01271230534570902849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1118353770563483832005-06-09T14:49:00.000-07:002005-06-09T14:49:00.000-07:00அதுக்கு கூட இப்ப வசதியில்லை ஏன எண்டா என்னுடைய அலும...அதுக்கு கூட இப்ப வசதியில்லை ஏன எண்டா என்னுடைய அலுமாரியலில் உள்ள 6/7 புத்தகங்களும் பாடப்புத்தகங்கள். அதை விட மேலதிகமாக எதுவுமில்லை. அத்துடன் நீண்ட காலமாக கதை புத்தகங்கள் வாசித்து. தற்போது இணையத்தில் வரும் கதை கவிதை தான் பொழுது போக்கு. எனது வாசிப்பு அதிகமாக எனது பாடசாலை காலத்தில் தான் இருந்ததால் பல புத்தகங்களின் பெயர்கள் தற்போது ஞாபகம் வர மறுக்கிறது. எழுத்தாளர்களது பெயர் மட்டுமே ஞாபகம் வருகிறது. <BR/><BR/>குழைக்காட்டான்/kumiliஜெயச்சந்திரன்https://www.blogger.com/profile/01271230534570902849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1118351635882811182005-06-09T14:13:00.000-07:002005-06-09T14:13:00.000-07:00அதுசரி கறுப்பி. குழப்பியின் நிலை குழப்பிக்குத்தான்...அதுசரி கறுப்பி. குழப்பியின் நிலை குழப்பிக்குத்தான் தெரியும்:-( கறுப்பியின் நிலை கறுப்பிக்குத்தான் தெரியும் பெயரிலி படம் மட்டும் போடுறது எழுத விசயமில்லை எண்டில்லை; விட்டால், கறுப்பியை விடவும் வாசிச்சுக்கொண்டிருப்பன், எழுதிக்கொண்டிருப்பன் :-) ஆனால், அம்மா, வீட்டிலே தவ்வல், வேலையிலே தாவல். வாலே இல்லாமல், இத்தனையும் பண்ணவேண்டிக்கிடக்கு. இதுக்குள்ளே பட்டியல் போட ஆசையிருந்தாலும், வாசிக்கவேணுமே தாயே,<BR/><BR/>வேணுமெண்டால், அவசரத்துக்குப் பட்டியல் போடலாம் ;-)-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1118349236121810002005-06-09T13:33:00.000-07:002005-06-09T13:33:00.000-07:00குமிலி பேசாமல் பெயரிலியின் பாலிஸியைப் பொலோ பண்ணுங்...குமிலி பேசாமல் பெயரிலியின் பாலிஸியைப் பொலோ பண்ணுங்கள் நேரம் மிச்சம்.கறுப்பிhttps://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1118348022583165792005-06-09T13:13:00.000-07:002005-06-09T13:13:00.000-07:00கறுப்பி அழைப்புக்கு நன்றி..........கலந்து கொள்ளலாம...கறுப்பி அழைப்புக்கு நன்றி..........கலந்து கொள்ளலாம் .......ஆனால்......உடன முடியுமோ தெரியேல்லை.......ஜெயச்சந்திரன்https://www.blogger.com/profile/01271230534570902849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1118345439567616532005-06-09T12:30:00.000-07:002005-06-09T12:30:00.000-07:00நான் கல்லூரியி சென்ற போது படித்தேன்.இப்போது முழுவத...நான் கல்லூரியி சென்ற போது படித்தேன்.இப்போது முழுவதுமாக நினைவில் இல்லை.பத்மா அர்விந்த்https://www.blogger.com/profile/09711356073020279755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1118342032821025882005-06-09T11:33:00.000-07:002005-06-09T11:33:00.000-07:00தேன்துளி, "தாய்" பல பக்கங்களைக் கொண்ட ஒரு நாவல். வ...தேன்துளி, "தாய்" பல பக்கங்களைக் கொண்ட ஒரு நாவல். விமர்சனம் எழுதுவதானால் மீண்டும் ஒரு முறை படிக்க வேண்டும். பல நாவல்களுக்கு விமர்சனம் எழுத விருப்பமாக இருக்கின்றது. ஆனால் நேரம்தான் போதவில்லை. நேரம் கிடைக்கும் போது நிச்சயம் ஒருநாள் எழுதுவேன்.கறுப்பிhttps://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9540420.post-1118340992890796022005-06-09T11:16:00.000-07:002005-06-09T11:16:00.000-07:00நன்றிகள் பல. தாய் பற்ரி உங்கள் பார்வையில் எழுதுங்க...நன்றிகள் பல. தாய் பற்ரி உங்கள் பார்வையில் எழுதுங்களேன். நீங்கள் சிறுகதை எழுத்தாளர் என்பதாலும் தீவிர சிந்தனை உடையவராக இருப்பதாலும் சுவாரஸ்யமாக இருக்கும் என்று நினைக்கிறேன்பத்மா அர்விந்த்https://www.blogger.com/profile/09711356073020279755noreply@blogger.com