Friday, July 08, 2005

நண்பனின் கை வண்ணத்தில்

விடுமுறைக்குச் சென்றிருந்தபோது எடுத்த சில புகைப்படங்களை இங்கே இணைத்திருக்கின்றேன்.


நெருப்பு விளையாட்டு



இறந்து போன இதயத்துடன் ஒற்றை மரம்


காத்திருப்பு


இரவும் பகலும்


பந்தாட்டம்


அட சமையல் நடக்குது


ஓ முட்டை அவியுது.


கூட்டுக்குள் குஞ்சுகள்



பாட்டுக் கச்சேரி


பிடிபட்ட நத்தைகள்


புழுவாய்ப் பிறக்கினும்


இரவு நேர நெருப்பு (ரொமாண்டிக்காக)

15 comments:

Arun Vaidyanathan said...

Good photographs..
Especially I liked Kaaththiruppu one!

SnackDragon said...

அடுப்பெல்லாம் பார்த்தால், சமைத்துச் சாப்பிடுவதற்காகவே போனால் மாதிரி இருக்கு.

புழுவாய்ப் பிறக்கினும் ?
இப்படி கையில் மாட்டாது இருக்கனும்.

கறுப்பி said...

காம்பிங் போகும் போது எதுவும் இல்லாமல் போகலாம் (ரௌலெட் பேப்பர் கூட) ஆனால் தாராளமான சாப்பாடும், தண்ணியும் (குடி தண்ணி) நிச்சயம் வேண்டும்.
கதிர்காமாஸ் தாங்கள் இன்னும் புழுவாகவில்லை. அதுதான் இன்னும் மாட்டாமல் இருக்கின்றீர்கள். வலைப்பதிவாளர் மகாநாட்டிற்கு வரவா?
(*_*)

கறுப்பி said...

நன்றி அருண்,
தர்ஷன் எனும் எனது நண்பர்தான் இந்தப் படங்களை எல்லாம் எடுத்தார். அவரிடம் சொல்லி விடுகின்றேன்.

Boston Bala said...

இறந்து போன இதயத்துடன் ஒற்றை மரம் - arumai

-/பெயரிலி. said...

/அலுப்பு/
அருமை; அது படத்தில உங்களைச் சுத்தி இருக்கின்றவையிண்டை முகத்திலை பளிச்செண்டு தெரியுது. பாவம் :-(

கறுப்பி said...

நன்றி பாலா. நன்னி பெயரிலி, அந்தப் படத்தில எங்க நான்?

Thangamani said...

படங்கள் நன்று. கூட்டுக்குள் குஞ்சுகள்- படம் அருமை.

கறுப்பி said...

Thanks Thangamai. but they are not my Kunchukal (*_*)

ஈழநாதன்(Eelanathan) said...

அருமையான படங்களும் கீழுள்ள வார்த்தைகளும் நன்றி கறுப்பி

வசந்தன்(Vasanthan) said...

நத்தைகள்????

கறுப்பி said...
This comment has been removed by a blog administrator.
கறுப்பி said...

அருமையான புகைப்படங்கள் என்று பாராட்டிய அனைவருக்கும் நன்றி. புகைப்படங்களை எடுத்த தர்ஷனுக்கு இப் பாராட்டுக்கள் போய் சேரும்.

வசந்தன்,
நத்தைகள்????

NONO said...

உங்களுக்கு எத்தனை குஞ்சுகள்? ஒரு பள்ளிக்கூடமே இருக்கிற மாதிரி தெரிகின்றது!!! ;-)
படங்கள் அருமை... நன்றி!!!!

dondu(#11168674346665545885) said...

Hello pretty young lady,

Glad to see that you have had a great holiday with great pictures to prove it.

It is nice to charge one's batteries now and then. The trick is to live the moment with the wonder that is always felt by a child out to investigate its surroundings.

As the inimitable P.B.Srinivas sings in Gemini Ganesan's voice in the film Vaazkkaip padagu" (screened recently in 1966)
"பிள்ளையாய் இருந்து விட்டால் இல்லையொரு துன்பமடா"

I am glad to see that you have come back with more vigor with a renewed zest for life.

God bless you and your family.

Regards,
Dondu Raghavan